கல்முனை கடற்கரை வீதியில் தீ விபத்து;உணவகம் முற்றாக எரிந்து நாசம்!


ல்முனை கடற்கரை வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உணவகம் முற்றாக எரிந்து நாசமாகியது.

கல்முனை கடற்கரை வீதியில் நூரானியா மையவாடி முன்பாக அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று பிற்பகல் (25)இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது

சம்பவ இடத்தில் பொது மக்கள்,கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது

இன்று பிற்பகல் உணவத்தில் ஊழியர்கள் உணவு  பொருட்கள் தயாரித்துக் கொண்டிருந்த வேலையில் தீ பரவியுள்ளது.
சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து இடம் பெற்றிருக்கலாம் என குழுமியிருந்தவர்கள் தெரிவித்தனர். 
தீ விபத்தால் உணவகத்தின் பொருட்கள் முழுமையாகசேதமடைந்து உள்ளதைக் அவதானிக்க முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :