கல்முனை கடற்கரை வீதியில் நூரானியா மையவாடி முன்பாக அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று பிற்பகல் (25)இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது
சம்பவ இடத்தில் பொது மக்கள்,கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது
இன்று பிற்பகல் உணவத்தில் ஊழியர்கள் உணவு பொருட்கள் தயாரித்துக் கொண்டிருந்த வேலையில் தீ பரவியுள்ளது.
சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து இடம் பெற்றிருக்கலாம் என குழுமியிருந்தவர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்தால் உணவகத்தின் பொருட்கள் முழுமையாகசேதமடைந்து உள்ளதைக் அவதானிக்க முடிந்தது.
தீ விபத்தால் உணவகத்தின் பொருட்கள் முழுமையாகசேதமடைந்து உள்ளதைக் அவதானிக்க முடிந்தது.
0 comments :
Post a Comment