கிழக்கு மாகாண உதைபந்தாட்ட அணிக்கு மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தில் இருவர் தெரிவு.



றாசிக் நபாயிஸ்-
லங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படவுள்ள, மாகாண மட்டத்திலான 28 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்டப் போட்டித்தொடருக்கான கிழக்கு மாகாண அணிக்கான வீரர்கள் தெரிவின் இறுதி 25பேர் கொண்ட கிழக்கு மாகாண அணியில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கிலிருந்து பல வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணி வீரர்களான
எம்.எம்.பஜீஸ்ஹான், எம்.ஏ.ஹாஜர் ஹனான் ஆகிய இரண்டு வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் என மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் செயலாளரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உடற்கல்வி பொறுப்பாளருமான
எம்.எல்.ஏ.தாஹிர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :