சௌபாக்கிய வீட்டுத்திட்டத்தில் இரண்டு வீடுகள் கையளிப்பு



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
சௌபாக்கிய வீட்டுத்திட்டம் : நோர்வூட் சமூத்தி வங்கி அதிகாரப்பகுதியில் இரண்டு வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு
2020 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட நோர்வூட் சமூர்த்தி வங்கியின் அதிகார பகுதிக்குட்பட்ட ஒல்டன் வட்டாரம், பிரவுன்லோ வட்டாரத்திலே இரண்டு வீடுகள் நேற்று பயனாளிகளிடம் கையளிக்கப்பாட்டது.

சௌபாக்யா வீடமைப்பு வேலை திட்டத்தின் கீழ் தலா இரண்டு லட்சம் பெருமதியான மேற்படி இரண்டு வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டது.

நோர்வூட் சமுர்த்தி வங்கி முகாமையாளர் வின்சென்ட் ஜயபிரகாஸ் தலைமையில் பயனாளிகளுக்கு கையளிக்கும் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் மஸ்கெலியா பிரதேசசபை தலைவர் ஆர்.சென்பகவள்ளி,பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக், கள உதவி முகாமையாளர் சு.புவனேஸ்வரன், சமுர்த்தி உத்தியோகஸ்தர்களான எ.தேவிகா , ஜி.திவாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :