சுகாதார முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

பா
டசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்பட இருப்பதனால் காரைதீவு பிரதேச பாடசாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.ஜீவராணி மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டார்கள்.






















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :