வரலாற்றில் தடம்பதித்த முதலாவது தங்க நாயகனுக்கு வீடு தேடிச் சென்ற கெளரவம்.


பைஷல் இஸ்மாயில் -

ட்டாளைச்சேனை பிரதேச மட்ட கழகங்களுக்கிடையிலான ஈட்டி எரிதல் போட்டியில் அல்-நஜா விளையாட்டு கழகத்தின் வீரர்
முஹம்மட் றிகாஸ் முதலாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவிகரித்துக் கொண்டார். அந்த வீீரரின் திறமையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக அவரின் இல்லம் தேடிச்சென்றுச் சென்று
அல்-நஜா கழக வீரர்கள் அவருக்குரிய கெளரவத்தை வழங்கி பாராட்டினர்.

இல்லம் தேடிச்சென்று கௌரவிக்கும் இந்நிகழ்வு (21) கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :