விரைவில் போராட்டம் வெடிக்கும்-ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை..

M.I.இர்ஷாத்-

ரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு எதிராக, அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து விரைவில் போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதுகுறித்து ஊடகங்களுக்கு இன்றைய தினம் தெளிவுபடுத்தினார்.

20ஆவது திருத்த யோசனையில் பல பயங்கரமான விடயங்கள் உள்ளன. அதில் பிரதான ஒன்றுதான் நீதிபதிகள் நியமித்தல் மற்றும் கணக்காய்வுகளுக்கு ஒருசில நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளை சேர்க்காமை. இது ஜனநாயக விரோத செயற்பாடாகும். ஒட்டுமொத்தமாக இந்தத் திருத்தத்திற்கெதிராக விரைவில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டங்களை நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :