ஜே.எப்.காமிலா பேகம்-
கம்பஹா திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணின் 16 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு தேசிய தொற்றுநோய்த் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு தேசிய தொற்றுநோய்த் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment