மூதூர் மீனவர்களுக்கான இறங்குதுறை அமைத்தல்



எப்.முபாரக்-
மூதூர் மீனவர்களின் நீண்டகாலத் தேவையான மீனவர் இறங்குதுறையை அமைப்பதற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவை தொடர்பாக ஆராய்வதற்காக மூதூர் பகுதிக்குச் இன்று(1) மாலை சென்று நிலமைகளை பார்வையிட்டார்.
இதன் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பாராளுமன்ற உறுப்பினரோடு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன் போது மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.அரூஸ்சும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :