வீதிப் போக்குவரத்து புதிய சட்டத்தை மீறினால் 2000 ரூபா தண்டம்


J.f.காமிலா பேகம்-


புதிய வீதிப் போக்குவரத்து சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு 2000 ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நாளை முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீதியின் இடப்பக்க வழியில் பயணிக்க வேண்டும்.

இந்த சட்டத்தை மீறும் சாரதிகள் 2000 ரூபாவரையான தண்டப்பணம் விதிக்கப்படும் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :