யாழ் மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

2020
ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி - 112,967 வாக்குகள் - 3 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 55,303 வாக்குகள் - 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 49,373 வாக்குகள் - 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 45,797 வாக்குகள் - 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 35,927 வாக்குகள் - 1 ஆசனம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :