146 ஆசனங்களைப் பெற்று பொதுஜன பெரமுன வரலாற்றுச் சாதனை..!

டந்து முடிந்த இலங்கையின் 09 ஆவது பாராளுமன்றத்தின் 2020 பொதுத் தேர்தலின் முடிவுகளை Manthiri.lk இணையத்தளம் இவ்வாறு விபரம் பதிந்துள்ளது. 2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 146 ஆசனங்களைப் பெற்று பெரும் வெற்றியீட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களையும் பெற்றுள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :