காட்டு எருமையை காப்பாற்றும் முயற்சியில் பொதுமக்கள்


தலவாக்கலை பி.கேதீஸ்-
ட்டகொட புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் மண் மேடொன்றில் இருந்து தவறி விழுந்த காட்டு எருமையொன்று மண்ணுக்குள் காலகள்; புதையுண்டு உயிருக்கு போராடி வருகின்ற நிலையில் பொதுமக்கள் அதனை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -