திரிபோஷா உற்பத்திச்சாலை மூடப்பட்டது..!

ஜா-எல பகுதியில் உள்ள திரிபோஷா உற்பத்திச்சாலை மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், திரிபோஷா உற்பத்திக்கு கிடைக்கும் பிரதான தானிய வகையான சோளம் இன்னும் கிடைக்காத காரணத்தினாலேயே இந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் பல இடங்களில் சோள உற்பத்தி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திரிபோஷா விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -