சஹ்ரான் தங்கிய விடுதியில் பொலிஸார் அதிரடி சோதனை!



ஜே.எப்.காமிலா பேகம்-
ஸ்டர் ஞாயிறு தினத்தில் கொடூரத் தாக்குதலை நடத்திய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஸிம் உள்ளிட்ட குழு தங்கியிருந்த விடுதி ஒன்றில் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று (8)வெள்ளிக்கிழமை மாலை அதிரடி சோதனையை நடத்தியுள்ளனர்.

காத்தான்குடி – பாலமுனை பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றிலேயே மேற்படி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -