ஜே.எப்.காமிலா பேகம்-
ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் கொடூரத் தாக்குதலை நடத்திய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஸிம் உள்ளிட்ட குழு தங்கியிருந்த விடுதி ஒன்றில் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று (8)வெள்ளிக்கிழமை மாலை அதிரடி சோதனையை நடத்தியுள்ளனர்.
காத்தான்குடி – பாலமுனை பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றிலேயே மேற்படி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
காத்தான்குடி – பாலமுனை பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றிலேயே மேற்படி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.