கோட்டாவை தொடர்புகொண்ட அமெரிக்கா..!


ஜே.எ.காமிலா பேகம்-

னாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகரான ரொபர்ட் ஓ பிளேக், தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சுவாச உதவி இயந்திரங்களை இலங்கைக்கு அன்பளிப்பு செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுவாச உதவி இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்குவது பற்றி வாக்குறுதியை அமெரிக்கா வழங்கியிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -