ஹஸ்பர் ஏ ஹலீம்-முன்னாள் பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றுகூடல் மண்டபத் திறப்பு விழா நேற்று (2020.01.06) மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தோப்பூரிலுள்ள பதிவுசெய்யப்பட்ட 26 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ்,ஜஸீலா குசைதீன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -