ஐவா தாதியர் பயிற்சி கல்லூரி தாதிமார்களுக்கான தொப்பி அணிவிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு !!

நூறுல் ஹுதா உமர்-

வா தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதிமார்களுக்கான தொப்பி அணிவிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (18) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் ஐவா தாதியர் பயிற்சி கல்லூரியின் பணிப்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான M.S.சுபைர் அவர்கள் கலந்து கொண்டு தாதியர் பயிற்சியை நிறைவுசெய்த தாதிமார்களுக்கு நிணைவுச் சிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -