கலாநிதி எம்.கோபாலரெத்தினம் (பிரதி பணிப்பாளர் நாயகம் முகாமைத்துசேவைகள்பிரிவு திறைசேரி கொழும்பு ) அவர்களின் தாயார் திருமதி மூத்ததம்பி செல்லம்மா இன்று (18)புதன்கிழமை தனது 88ஆவது வயதில் காலமானார்.
மட்டு. செட்டிபாளையத்தைச்சேர்ந்த அமரர் திருமதி செல்லமாவுக்கு 10பிள்ளைகள் 100க்கு மேற்பட்ட பேரப்பிள்ளைகள் உண்டு.
அன்னாரது ஈமக்கிரியைகள் நாளை (19) வியாழக்கிழமை காலை 10.மணிக்கு செட்டிபாளையம் இந்து மயானத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இலங்கை நிருவாகசேவையின் முதலாந்தர அதிகாரியான கலாநிதி கோபாலரெத்தினம் ஏலவே நாவிதன்வெளி திருக்கோவில் களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் பிரதேச செயலாளராகக்கடமையாற்றி பொதுமக்களின் நன்மதிப்பைப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டு. செட்டிபாளையத்தைச்சேர்ந்த அமரர் திருமதி செல்லமாவுக்கு 10பிள்ளைகள் 100க்கு மேற்பட்ட பேரப்பிள்ளைகள் உண்டு.
அன்னாரது ஈமக்கிரியைகள் நாளை (19) வியாழக்கிழமை காலை 10.மணிக்கு செட்டிபாளையம் இந்து மயானத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இலங்கை நிருவாகசேவையின் முதலாந்தர அதிகாரியான கலாநிதி கோபாலரெத்தினம் ஏலவே நாவிதன்வெளி திருக்கோவில் களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் பிரதேச செயலாளராகக்கடமையாற்றி பொதுமக்களின் நன்மதிப்பைப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.