லைலாஉம்மா பௌன்டேசனில் நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத்-
லாநிதி காரீஸ்டீன் ஸ்தாபித்த லைலாஉம்மா பௌன்டேசனின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்று வரும் சுயதொழில் பெறும் பெண்களுக்காக தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அத்துடன் வருமானம் குறைந்த மாணவா்களுக்கான 4 வருட புலமைப் பரிசில் திட்டம், பாடசாலை உபரகரணங்கள் வழங்கி வைப்பு போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.

கலாநிதி காரிஸ்டீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டத்தரணி சானாஸ் மகுருப் கலந்து கொண்டாா். அத்துடன் மகரக சமுகநல பொலிஸ் அதிகாரி அல்விட்டிகல, இத் திட்டத்தின் பணிப்பாளா் திருமதி மக்கியா முசம்மில் வை.எம்.எம். ஏ பெண்கள் அணியின் தலைவி பவாசா தாகா, மற்றும் மகரகம அஸ்வா் பிளேசில் வாழும் குடும்ப உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.
இங்கு சமையல் கலை, தையல் கலை, கனணி, மணப் பெண் மற்றும் சிகை அலங்காரம், போன்ற பயிற்சி நெறிகள் இப்பிரதேச வாழ் மூவின யுவதிகளுக்கும் பயிலுவதற்கு அங்குராப்பண நிகழ்வும் இடம்பெற்றது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -