அக்கறைப்பற்று வலயத்தில் குரு பிரதிபா விருது பெற்ற அதிபர் ஸாஹிர் ஹுஸைன் மற்றும் அஜ்மல் ஆசிரியர்!



சப்னி அஹமட்-
லங்கைத் திருநாட்டின் மாணவச் செல்வங்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்க இதய பூர்வமாகப் பங்களிப்புச் செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்து கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்த 2019 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.

2019க்கான உயர் விருதைப் பெறும் அம்பாறை மாவட்ட, அக்கரைப்பற்று வலய, பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய அதிபர் எஸ்.எம் ஸாஹிர் ஹூசைன் மற்றும் அல்- அர்ஹம் வித்தியாலய ஆசிரியர் ஏ.எல். அஜ்மல் ஆகியோர் இவ்விருதினை பெற்றுக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -