ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கான நீதிமன்ற தீர்ப்பு..!




மேன்முறையிட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர, மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (04) காலை 9.30 மணி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இது தொடர்பிலான விசாரணையை நிறைவு செய்யும் பொருட்டு, அனைத்து தரப்பினருக்கும் இன்று பிற்பகல் 3.15 வரை கால அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தது.

இலங்கை குடிமகனாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை அங்கீகரிப்பதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு இன்று பிற்பகல் 6.00 மணிக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.தி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -