அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் செயலடைவுக் கோவை மற்றும் பெருங்கதைப் புத்தக கண்காட்சி

எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் செயலடைவுக் கோவை மற்றும் பெருங்கதைப் புத்தக கண்காட்சி ஆரம்பகல்வி -A ஆசிரியர் பயிலுனர்களினால் நேற்று (18) எம்.டி முஸம்மில் விரிவுரையாளர் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் மற்றும் நிதி,நிருவாகத்திற்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.ஏ.கலீல், கல்விக்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.பி.ஏ. அஸீஸ் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -