எச்.எம்.எம்.பர்ஸான்-கூரை மின்விசிறி உடைந்து தலையில் வீழ்ந்ததில் பெண் ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை உமர் வட்ட விதானை வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று (27) சுபஹ் தொழுகையினை நிறைவேற்றும் போது இயங்கிக் கொண்டிருந்த மின்விசிறி உடைந்து தலையில் வீழ்ந்ததினால் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -