திருகோணமலை ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்.


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் சங்கத்தின் 16 ஆம் வருட புதிய நிருவாக சபையினரின் தெரிவு மற்றும் அங்கத்துவம் புதுப்பித்தல் தொடர்பான ஒன்று கூடல் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் மூவீன ஊடக அங்கத்தவர்களை கொண்ட ஊடகவியலாளர் சங்கமாக தமது ஊடகப் பணிகளுடன் சமூக நலப் பணிகளையும் செய்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் இயங்கி வருவது ஏனைய மாவட்டத்திற்கும் ஒரு மாதிரியாகும். காலை 9.30 மணிக்கு சங்கத்தின் தலைவர் அ.அச்சுதன் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ் ஒன்று கூடல் கூட்டத்தில் பிரதி நிதித்துவப்படுத்தும் அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -