அக்போபுர பகுதியில் புதையல் தோன்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மூவர் கைது


எப்.முபாரக்-திருகோணமலை அக்போபுர பகுதியில் புதையல் தோன்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மூவரை இன்று(23) கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்போபுர தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 25,27,மற்றும்50 வயதுடைய மூவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது; சந்தேக நபர்கள் தல்கஸ்வெவ காட்டுப்பகுதியில் எட்டடிக்கு புதையல் தோன்றிக்கொண்டிருந்த வேளையில் அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அப்பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து மண்வெட்டி நான்கு,கூடைகள்,இரும்புக் கம்மிகள்,பிக்காஸ்,பரல்கள் போன்றனவும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -