வவுனியா நகர சபை உறுப்பினர் ஜனாப்.எம். பாயிஸ் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் மேற்படி உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரால் விளையாட்டு உபகரணங்கள்
வவுனியா பட்டாச்சினியூர் கிராமத்தின் இளைஞர்களின் விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக பிரதேசத்தில் இயங்கும் முன்னணி விளையாட்டுக் கழகங்களான வைடூகே,அல் இக்பால் விளையாட்டுக் கழகம்,ஏபிசி விளையாட்டுக் கழகம்,மற்றும் செவன் எய்ட் சிக்ஸ் ஆகிய கழகங்களுக்கு பெறுமதி மிக்க விளையாட்டு உபகரணங்களும் பாதணிகளும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
வவுனியா நகர சபை உறுப்பினர் ஜனாப்.எம். பாயிஸ் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் மேற்படி உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
வவுனியா நகர சபை உறுப்பினர் ஜனாப்.எம். பாயிஸ் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் மேற்படி உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.