வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரால் விளையாட்டு உபகரணங்கள்

வுனியா பட்டாச்சினியூர் கிராமத்தின் இளைஞர்களின் விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக பிரதேசத்தில் இயங்கும் முன்னணி விளையாட்டுக் கழகங்களான வைடூகே,அல் இக்பால் விளையாட்டுக் கழகம்,ஏபிசி விளையாட்டுக் கழகம்,மற்றும் செவன் எய்ட் சிக்ஸ் ஆகிய கழகங்களுக்கு பெறுமதி மிக்க விளையாட்டு உபகரணங்களும் பாதணிகளும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

வவுனியா நகர சபை உறுப்பினர் ஜனாப்.எம். பாயிஸ் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் மேற்படி உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -