ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நேகம முஸ்லிம் பாடசாலை மைதான புனர்நிர்மான பணிகள் ஆரம்பம்

அஸீம் முகம்மட்-
ல வருடங்களாக எந்தவொரு அரசியல்வாதியாலும் இது வரை புனர்நிர்மாணம் செய்யப்படாத நேகம முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாட் பதியுதீனின் பன்முகப்படுத்தப்படட நிதியில் இருந்து 40 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து புனர் நிர்மாண வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்னேவ பிரதேச சபையின் உறுப்பினரான எம்.எல்.ஹிஜாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மானின் ஆலோசனையில் இந்த வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது
கடந்த 3 மாதங்களுக்கு முன் நேகம முஸ்லீம் மாகா வித்தியாலயத்திக்கு விஜயம் செய்து அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார் இவ்வேளைத்திட்டம் துரிதமாகப்பட்டு ஒருமாதமாக காலத்துக்குள் நிறைவு செய்ய நடவடிக்கைகள் எடுகப்படுகின்றது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -