சுதாராஜின் “காட்டிலிருந்து வந்தவன்” சிறுகதைத்தொகுதி அறிமுகவிழா

மிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) நடத்தும் சுதாராஜின் “காட்டிலிருந்து வந்தவன்” சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகவிழா எதிர்வரும்15.12.2018 சனிக்கிழமை அன்று மாலை 5.15 கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.
இவ்விழாவுக்கு: சாகித்யரத்னா பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை வகிப்பார். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும். இவ்விழாவில்தமிழ் வாழ்த்தினை செல்வி. ஹம்ஷிகா கிருபாகரன் வழங்குவார். திரு. மு. தயாபரன் வரவேற்புரையை நிகழ்த்துவார். நூல் அறிமுகத்தினைதிருமதி வசந்தி தயாபரன் அவர்களும், கருத்துரைகளை திரு.ஆ.இரத்தினவேலோன், திருமதி ராணி சீதரன் ஆகியோர் வழங்குவர். ஏற்புரையைநூலாசிரியர் திரு. சுதாராஜ் வழங்குவார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -