அபூ நமா-இன்று(01.12.2018) ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை நீர்க்குழாய் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ள காரணத்தினால் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை உள்ளடங்கிய கல்குடா முஸ்லிம் பகுதிகளில் நீர்வெட்டு இடம்பெறவுள்ளதாக ஓட்டமாவடி நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்,
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை வழங்கும் நீரைப் பயன்படுத்துவோர் தங்களுக்குத் தேவையான நீரை சேமித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -