மார்க்கத்துக்கு விரோதமான வர்த்தகம் முற்றாகத் தடை -ஏறாவூர் நகர சபை அதிரடி

ஏ.ஆர்.எம்.றிபாய்
ஏறாவூர்-


மது பிரதேசம் 100வீதம் முஸ்லிம்களை மையப்படுத்திய பிரதேசமாகும்
இங்கு வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை கடைபிடித்து வாழ வேண்டியது எமது மார்க்கத்தின் கொள்கையாகும்
இருந்தும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தின் வகையை சேர்ந்த சுவீப் டிக்கட் விற்பனை மற்றும் சி.டி விற்பனை நிலையங்களுக்கு எமது பிரதேசத்தில் அனுமதி வழங்கப்பட்டு வருவது மனவேதனையை அழிக்கின்றது.
இந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிர்வரும் 2019 க்கான வர்த்தக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட போவதில்லை என கடந்த 09.11.2018 மாதாந்த சபை அமர்வில் கௌரவ தவிசாளர் I.வாஸித் அவர்களால் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது..


எமது சமூகத்தின் நன்மைகருதி நிறைவேற்றப்பட்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்கள் கௌரவ தவிசாளர் அவர்களே



Attachments area
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -