காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களை தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை இயற்கைகாட்சிகள்,கற்பனைக்காட்சிகள், சமுதாய வாழ்க்கை முறை,இதிகாச புராணக்கதைகள் ஆகியவை ஓவியத்துக்குரிய கருப்பொருட்களாகும்.
அவ்வாறான கலையை பார்வை உணர்வோடு கலக்கவைத்து உருவத்தை ஓவியமாக வரைந்து அசத்திவரும் ஓர் சகோதரனைப்பற்றிய கண்ணோட்டம்...
ஓர் ஓவியன் பொறுமையுடையவனாகவும் இயற்கையை ரசிப்பவனாகவும் பல தியாகங்களுக்கு முகம்கொடுப்பவனாகவும் காணப்படுவான் அவ்வாறாக வளர்ந்து வரும் இளம் ஓவியனை பற்றியே இப்பதிவு. ஏறாவூர் றிபாய்ப்பள்ளி வீதியில் வசித்துவரும் Muhammed Umar Artit என்னும் சகோதரன் ஓவியக்கலையில் மிகவும் ஆர்வும் உடையவனாக எல்லோராலும் போற்றப்படக்கூடிய நிலைக்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றான்.
வறுமையான குடும்பத்தில் பிறந்த இவன் தனது படிப்பை தொடர முடியாது O/L முடித்துக்கொண்டு தனது ஓவியக்கலைக்கு முக்கியத்துவம்கொடுக்க ஆரம்பித்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இவனது திறமை வெளியுலகத்துக்கு காட்டப்படுகின்றது.
எமது பிரதேசத்துக்கு நாட்டின் ஜனாதிபதி வருகை தந்தபோது அவரது உருவத்தை புகைப்படம் போன்று வரைந்து மக்கள் மத்தியில் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் நாட்டின் ஜனாதிபதியினால் பெற்றுக்கொண்டான்....
அதன் பிட்பாடு அவனது குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் நண்பர்களின் உற்சாகமும் மீண்டும் அவனை உற்சாகப்படுத்த அவனது திறமை நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டு சென்றது...
முகநூலில் சிலரது வேண்டுகோளுக்கு இனங்க அவர்களது உருவத்தை வரைந்து கொடுப்பதும்,வீடுகளை அலங்கரிக்கும் ஓவியங்கள் வரையவும் ஒரு சிலரால் அழைக்கப்பட்டான் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்தே தனது கலைக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய ஆரம்பிக்கின்றான்.
தொடர்சியாக 2018.12.10 திருகோணமலையில் நடந்த ஓர் ஓவியக் கண்காட்சிக்காக இவன் வரைந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டதனால் எமது ஊருக்கான பெருமையும் கொஞ்சம் எட்டிப்பார்த்தது...
அடுத்த கட்ட நகர்வுகளுக்கும், ஓவியக்கண்காட்சி போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாது வறுமையின் பிடியில் சிக்கி தவறவிடுகின்றான் ...
இருந்த போதிலும் அவனது முயற்சியும் தன்நம்பிக்கையும் இன்னும் என்னால் சாதிக்க முடியும் என்ற நோக்கோடு பயணிக்கின்றது...
இவ்வாறான திறமைகள் மறைந்துவிடக்கூடாது முடியுமான சகோதரர்கள் இவனின் ஓவியங்களுக்கு உயிரூட்டுங்கள் இவனது திறமையை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்துவோம்.
அவ்வாறான கலையை பார்வை உணர்வோடு கலக்கவைத்து உருவத்தை ஓவியமாக வரைந்து அசத்திவரும் ஓர் சகோதரனைப்பற்றிய கண்ணோட்டம்...
ஓர் ஓவியன் பொறுமையுடையவனாகவும் இயற்கையை ரசிப்பவனாகவும் பல தியாகங்களுக்கு முகம்கொடுப்பவனாகவும் காணப்படுவான் அவ்வாறாக வளர்ந்து வரும் இளம் ஓவியனை பற்றியே இப்பதிவு. ஏறாவூர் றிபாய்ப்பள்ளி வீதியில் வசித்துவரும் Muhammed Umar Artit என்னும் சகோதரன் ஓவியக்கலையில் மிகவும் ஆர்வும் உடையவனாக எல்லோராலும் போற்றப்படக்கூடிய நிலைக்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றான்.
வறுமையான குடும்பத்தில் பிறந்த இவன் தனது படிப்பை தொடர முடியாது O/L முடித்துக்கொண்டு தனது ஓவியக்கலைக்கு முக்கியத்துவம்கொடுக்க ஆரம்பித்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இவனது திறமை வெளியுலகத்துக்கு காட்டப்படுகின்றது.
எமது பிரதேசத்துக்கு நாட்டின் ஜனாதிபதி வருகை தந்தபோது அவரது உருவத்தை புகைப்படம் போன்று வரைந்து மக்கள் மத்தியில் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் நாட்டின் ஜனாதிபதியினால் பெற்றுக்கொண்டான்....
அதன் பிட்பாடு அவனது குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் நண்பர்களின் உற்சாகமும் மீண்டும் அவனை உற்சாகப்படுத்த அவனது திறமை நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டு சென்றது...
முகநூலில் சிலரது வேண்டுகோளுக்கு இனங்க அவர்களது உருவத்தை வரைந்து கொடுப்பதும்,வீடுகளை அலங்கரிக்கும் ஓவியங்கள் வரையவும் ஒரு சிலரால் அழைக்கப்பட்டான் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்தே தனது கலைக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய ஆரம்பிக்கின்றான்.
தொடர்சியாக 2018.12.10 திருகோணமலையில் நடந்த ஓர் ஓவியக் கண்காட்சிக்காக இவன் வரைந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டதனால் எமது ஊருக்கான பெருமையும் கொஞ்சம் எட்டிப்பார்த்தது...
அடுத்த கட்ட நகர்வுகளுக்கும், ஓவியக்கண்காட்சி போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாது வறுமையின் பிடியில் சிக்கி தவறவிடுகின்றான் ...
இருந்த போதிலும் அவனது முயற்சியும் தன்நம்பிக்கையும் இன்னும் என்னால் சாதிக்க முடியும் என்ற நோக்கோடு பயணிக்கின்றது...
இவ்வாறான திறமைகள் மறைந்துவிடக்கூடாது முடியுமான சகோதரர்கள் இவனின் ஓவியங்களுக்கு உயிரூட்டுங்கள் இவனது திறமையை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்துவோம்.