2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும்- ரணில் அதிரடி அறிவிப்பு??


2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும். அதற்கு இடைப்­பட்ட காலத்தில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை.
ஜனா­தி­பதி தேர்­த­லையே முதலில் நடத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -