இலங்கை முஸ்லிம்களின் நீண்டகால கனவு நிறைவேறியது


இலங்கையின் முதலாவது அரசாங்க அதிபர் மர்ஹூம் மக்பூல் அவர்களின் பின்னர் நீண்டகால எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து சம்மாந்துறையைச் சேர்ந்த தற்போதைய சாய்ந்தமருது பிரதேச செயலாளரான ஐ.எம்.ஹனிபா அவர்கள் இரண்டாவது முஸ்லீம் அரசாங்க அதிபராக அமைச்சரவை அங்கீகாரத்துடன் வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா அவர்களை இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பு வாழ்த்துவதில் மகிழ்வுறுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -