அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்தி பிரதேச சபையின் நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்



எம்.ஜே.எம்.சஜீத்-

ட்டாளைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நடவடிக்கை தொடர்பான கூட்டம் முன்னாள் அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலமையில் நேற்று (02) ஒஸ்றா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், உறுப்பினருமான எம்.ஏ.அன்சில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் தேசிய காங்கிரஸ் பிரதே சபை உறுப்பினர்கள், கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -