மஸ்கெலியாவிலிருந்து இரண்டாவது பாதயாத்திரை குழு கதிர்காமத்தை நோக்கி பயணம்..

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்- 
லையகத்திலிருந்து கதிர்காமத்திற்கான பாதயத்திரையை முருகன் பக்தர்கள் ஆரம்பித்துள்ளனர்
எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள கதிர்காம கொடியேற்ற பெருவிழாவில் கலந்துகொள்ளும் வகையில் 01.07.2018 மாலை மஸ்கெலியா நல்லத்தண்ணி மரே பகுதியை சேர்ந்த 150 பக்தர்கள் தனது பாதயாத்திதிரையை ஆரம்பித்துள்ளதுடன் இதில் 40 பெண் பக்கத்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்
ஜூலை மாதம் 13 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் ஆடிப்பெருவிழா கலந்துகொள்ள பாதயத்திரையை ஆரம்பித்துள்ள இரண்டாவது யாத்திரை குழுவினர் 02.07.2017 அட்டன் நகரை வந்தடைந்தனர் தொடர்ந்து வெளிமடை பண்டாரவளை எல்ல வழியாக கதிர்காமத்தை சென்றடையவுள்ளர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -