சகல இன மக்களதும் ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் ARM. தாரிக் ஹாஜியாரின் வருடாந்த இப்தார் நிகழ்வு

ஐ.எம்.மிதுன் கான்-
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளரும் ARM. நிறுவனத்தின் உரிமையாளருமான தேசமான்ய தாரிக் ஹாஜியாரினால் வருடந்தோறும் ரமழான் மாதத்தில் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வு இன்று நாச்சியாதீவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள், பொலிஸ் அதிகாரிகள், சமய தலைவர்கள் உட்பட அனுராதபுர மாவட்டத்திலுள்ள பல பிரதேசத்திலிருந்தும் சகல இன மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அனைத்து இன மக்களையும் ஒன்று சேர்த்து இடம் பெற்ற இவ் இப்தார் நிகழ்வானது அனுராதபுர வாழ் சகல இன மக்களதும் ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் நிகழ்வாக அமையப்பெற்றது என்பதில் ஐயமில்லை.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -