சாய்ந்தமருது பிரதேச செயலக இப்தார் நிகழ்வு!!!

ருடாந்தம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வின் இந்த ஆண்டுக்கான நிகழ்வு 2018-05-28 ஆம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச செயலக நலன்புரி ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் அஷ்செய்க் ஏ.எச்.அஹமட் அம்ஜத் (நளிமி) மார்க்க சொற்பொழிவாற்றினார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா,எம்.எம்.நஸீர், சாய்ந்தமருது பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.அஜ்வத் உள்ளிட்ட அதிதிகளும் பிரதேச செயலக கணக்காளர், அடங்கலான உயர் அதிகாரிகளும் சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -