நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-பூச்சிகளுடன் மிக்ஸர் பக்கட்டுகளை பொதி செய்த குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்
28.02.2018 மாலை அட்டன் நகரில் உள்ள வர்த்க நிலையங்களை சோதணையிட்ட போதே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த (கடலை ) மிக்ஸர் பக்கட்டில் பூச்சிகள் கண்டுபிடிக்கப்படுள்ளது
மீட்கப்பட்ட மிக்ஸர் பக்கட்டுகள் ஒருத்தொகையை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன்
குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யவுள்ளதாக சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்னன் மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -