
நிருபர் சகா-
இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும், விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் 2017 ஒக்டோபர் 16ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் “Sri Lanka Next-Blue Green Era” எனும் மாநாட்டில் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்த வழங்கி வைத்தார்.
அனைத்து அரச ஆராய்ச்சி அலுவலகங்களிலும் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், இலவச அரச போக்குவரத்து வசதிகள், இலவச மருத்துவசேவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞான கண்காட்சி, போட்டிகள் பங்குகொள்வதற்கான வசதிகள் மேலும் கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான மன்றத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகவும் தேசிய விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆணைக்குழுவினால் இளம் விஞ்ஞானி என்ற அரச அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.