நுவரெலியா: தோட்ட முகாமையாளருக்கான கூட்டம்..!

லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டின் பேரில் நுவரெலியா, ஹட்டன், கண்டி பிரதேசத்தை சேர்ந்த தோட்ட முகாமையாளருக்கான கூட்டம் நுவரெலியா கொல்ப் விருந்தகத்தில் இடம்பெற்றது. 

அமைச்சர்களான பி. திகாம்பரம், வீ. இராதகிருஷ்ணன், அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை, மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன் சிங். பொன்னையா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி, அதன் பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -