பெளத்த மத்திற்கு குரல்கொடுப்பவர்களை அரசு எதிர்க்கின்றது



பௌத்த மதத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக, அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது என,முன்னாள் ​ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

மதம் மற்றும் இனம் என்பவற்றுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, மாத்தறை பிரதேசத்தில், விஹாரையொன்றின் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் நேற்று(17) இதனை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -