கொழும்பு, கெப்பிட்டிப்பொல மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அருகிலுள்ள மின்மாற்றியில் வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தீ பரவியுள்ளது.
குறித்த தீயை அணைப்பதற்கு, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு வாகனங்கள் இதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக, தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -