புரவலர் ஹாசிம் உமர் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

எம்.எஸ்.எம்.ஸாகிர்-

சுயாதீன தொலைக்காட்சியின் (ITN) முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர், ஊடகவியலாளர்களுக்கென்று ஏற்பாடு செய்த முதலாவது புனித ரமழான் மாத நோன்பு திறக்கும் நிகழ்வு மற்றும் இராப் போஷண விருந்தும் நேற்று (06) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொழும்பு - கொள்ளுப்பிட்டி ‘குயீன்ஸ் கபே’ ஹோட்டலில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில், “புரவலர் சில பதிவுகள்” எனும் புரவலர் ஹாசிம் உமர் செய்த சேவைகளை உள்ளடக்கியதான நூல் ஒன்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த இப்தார் வைபவத்தில் பல ஊடகங்களைச் சேர்ந்த பிரதம ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -