அமைச்சரவையில் மாற்றம் இல்லையெனில் UNP அரசிடன் இருப்பதை சிந்திக்கும்

அமைச்சரவை மாற்றம், அவசியமாகத் தேவைப்படுகிறது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர, அமைச்சரவை மாற்றம் இடம்பெறவில்லையெனில், அரசாங்கத்தில் இருப்பதை, தமது கட்சி, மீள்பரிசீலனை செய்யுமெனவும் தெரிவித்தார்.

"அமைச்சரவை மாற்றம், அவசியமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இது மேற்கொள்ளப்பட வேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் எதிர்பார்த்துக் காத்திருப்பதால், இது, மிக விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கிறது" என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -