பொதுபலசேனாவின் உண்ணாவிரதம் (இதுக்குப் பெயர் உண்ணாவிரதமா..??)

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் இன்று மாலை முதல் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.

கண்டி மல்வத்து விஹாரையிலேயே அவர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பிடியாணையின்றி தன்னை பொலிஸார் கைது செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

என்றாலும் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிக்கும் நோக்கிலேயே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இனவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளதுடன் இவர்கள் ஆகக்குறைந்த நேரமே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது மாலை 6.00மணிமுதல் 10மணி வரையே இருந்தாகவும் தெரியவருகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -