இன்று பிற்பகல் வடகொரியா ஏவிய ''இனம்புரியாத'' ஏவுகணை!

வடகொரியாவின் நேரப்படி இன்று பிற்பகலில் இனம்புரியாத ஏவுகணையொன்றை வட கொரியா வானில் ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை வடகொரியா ஏவிய Hwasong-12 என்ற ஏவுகணை 700 கிலோ மீற்றர் தூரம் சென்றதாகவும் இன்று ஏவப்பட்ட இனம்புரியாத ஏவுகணை 500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தில் வடகொரியாவினால் ஏவப்பட்ட 10 ஆவது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -