இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிக்கொப்டரில், கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அனர்த்த நிலை காரணமாக மீட்பு பணியில் ஈடுபட்டடிருந்த வேளையில், குறித்த பெண்ணை காப்பாற்றி கொண்டு செல்லும் வேளையில் குழந்தை பிறந்துள்ளது.
ஹெலிக்கொப்டரில் குழந்தை பிறந்தமை தொடர்பில் இலங்கை விமானப் படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கலவானை பகுதியிலிருந்து இரத்தினபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு உலங்கு வானூர்தியில் வைத்து குழந்தை பிரசவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -