தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா அட்டன் டீ.கே.டபில்யூ கலாசார மண்டபத்தில் 26.03.2017 நடைபெற்றது
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணி தலைவியும் மத்தியமாகாணசபை உறுப்பினருமாகிய சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்
இலங்கை இந்தியதுனைத்தூதுவர் ராதா வெங்கட்ராமன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா மாகாணசபை உறுப்பினர்களான சே.ஸ்ரீதரன். சிங்பொன்னையா உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணி உறுப்பினர்கள் பெரும் திரலானோர் கலந்துகொண்டனர்
அட்டன் மணிக்கூண்டு சந்தியிலிருந்து மண்டபம் வரை பேரணியாக சென்று சென்று மண்டபத்தில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.