மாகாணசபைத் தேர்தல் இன்னும் தாமதம்..!



கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நிறைவுக்கு வரவுள்ளது. எனினும் குறித்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலையும் நடத்தாது காலம் கடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பதவிக்காலம் நிறைவடையவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். (வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -