முதற்தடவையாக பாராளுமன்றம் அரசாங்க தரப்பால் புறக்கணிப்பு..!

ந்நாட்டு பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக அரசாங்க தரப்பினரால் பாராளுமன்ற அமர்வு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று சபையில் சபாநாயகருக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சபைத் தலைவர், அரசாங்க தரப்பு பிரதான அமைப்பாளர் உட்பட அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து இந்த புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

கூட்டு எதிர்க் கட்சிக்கு அதிக நேரம் கருத்துத் தெரிவிக்க கொடுத்து, சபைத் தலைவருக்கு பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமை என்பன குறித்தே இந்த எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்டது.

இதனையடுத்தே, சபாநாயகர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் சபை அமர்வுகளை ஒத்திவைத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -